அரசியல்

மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைப்பு- மோடி பிரசாரம்

மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கி விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்

தந்தி டிவி

மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கி விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பார்லி நகரில் பிரசாரம் மேற்கொண்ட அவர் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது நாட்டின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்று குறிப்பிட்டார். காஷ்மீர் குறித்த மத்திய அரசின் முடிவால் நாடு அழிந்துவிடும் என்ற காங்கிரஸ் கட்சியின் பொய்க்கூற்று என்னவாயிற்று என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அனைத்து வெற்றி சாதனைகளையும் பாஜக முறியடிக்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை