அரசியல்

"எனக்கு நம்பிக்கையே இல்லை" - வேதனையோடு சொன்ன PTR

தந்தி டிவி

இலங்கையில் உள்ள ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், மாநில அரசுகளின் உரிமைகளை சட்டத்துக்கு புறம்பாக, மத்திய பாஜக அரசு பறித்து வருகிறது என்று கூறினார். இந்தியா- இலங்கை இடையே மேம்பாலம் கட்ட அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளது என்றும், அது இரு நாட்டு அரசுகளின் கையில்தான் உள்ளது என்றும் கூறினார். மத்தியில் பாஜக அரசு இருக்கும் வரை தமிழகம்- இலங்கை இடையே வர்த்தக கலாச்சார உறவை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலில் மக்களை திசை திருப்பவே கச்சத்தீவு விவகாரத்தை பாஜக அரசு கையில் எடுத்தது என்றும் அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை