சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பை பாராட்டிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இதற்காக அரசுக்கு ரூ.150 கோடி செலவாகும் நிலையில், விவசாயிகளின் கடனையும் முழுமையாகத் தள்ளுபடி செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என கூறினார்.