தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி உடையும் என நினைக்கும் கொள்கை எதிரிகளின் கனவு ஒருபோதும் பலிக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.