ஒரு கட்சிக்கு வாக்களிப்பது அவமானம் என முதல்வர் சொல்வது ஜனநாயகத்திற்கு அவமானமானது என்று தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.