அரசியல்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார். மத்திய சென்னை பா.ம.க வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து அண்ணாநகரில் பிரசாரம் செய்த போது, தந்தி டி.விக்கு பேட்டியளித்த அவர், உயர்நீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி ஸ்டாலின் முதலமைச்சர் குறித்து அவதூறு பேசி வருவதாக குற்றம்சாட்டினார். மத்திய சென்னை தொகுதி பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டதால், துளி கூட வருத்தமில்லை என்றும் தமக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் கோகுலஇந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு