அரசியல்

"சமூக நீதிக் கொள்கையை பறிகொடுக்கும் அதிமுக அரசு" - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சமூக நீதி கொள்கையை அதிமுக அரசு பறிகொடுத்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

சமூக நீதி கொள்கையை அதிமுக அரசு பறிகொடுத்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கடலூரின்

ராமசாமி படையாச்சியார் மணி மண்டப திறப்புவிழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, "சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டால் குரல் கொடுப்போம்" என குறிப்பிட்டார். இதை விமர்சனம் செய்துள்ள ஸ்டாலின், கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கொள்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றை பாதுகாக்க அதிமுக அரசு முயற்சி செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். "நீட்" போன்ற தேர்வுகள் மூலம் ஏழை - ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் அதை தடுக்க முடியாத அரசு என்றும் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை