அரசியல்

"உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை" - ஸ்டாலின் குற்றச்சாட்டு

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்த வேண்டும் என திமுக வழக்கு தொடர்ந்ததாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்த வேண்டும் என திமுக வழக்கு தொடர்ந்ததாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் நகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெங்கடாசலாபுரத்தில் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார். நடவடிக்கை எடுத்திருந்தால், கிராமசபை கூட்டம் நடத்த வேண்டிய அவசியமே இல்லை எனவும் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்