அரசியல்

பிள்ளைகளின் மீது பெற்றோர் கவனம் செலுத்துவது அவசியம் - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னையில் சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு திமுக செயல்தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் எதிரான பாலியல் வன்முறை நிகழ்வுகளைத் தடுத்திடும் வகையில் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும், குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மீது உரிய கவனம் செலுத்துவதால் பாலியல் குற்றங்களை தடுக்க முடியும் என ஸ்டாலின் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை