அரசியல்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா எடப்பாடி பழனிசாமி..? - ஸ்டாலின் கேள்வி

நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் செய்த ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா எடப்பாடி பழனிசாமி..? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தந்தி டிவி
அ.தி.மு.க. ஆட்சியின் எட்டு ஆண்டு சாதனை திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரசாரம் செய்யாதது ஏன்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திறந்த வேனில் பிரசாரம் செய்த அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா எடப்பாடி பழனிச்சாமி ? என்றும் கேள்வி எழுப்பினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை