அரசியல்

அமைச்சர் செல்லூர் ராஜு தாயார் மறைவிற்கு அழகிரி துக்கம் விசாரிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி இன்று செல்லூர் ராஜூ வீட்டிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்ததோடு, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

தந்தி டிவி

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள், கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி காலமானார். பல்வேறு தரப்பினரும், செல்லூர் ராஜூ வீட்டிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி இன்று செல்லூர் ராஜூ வீட்டிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்ததோடு, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒச்சம்மாளின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அழகிரி அஞ்சலி செலுத்தினார்.

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?