அரசியல்

"அழகிரி என்னை சந்தித்தது மரியாதை நிமித்தமானது" - செல்லூர் ராஜு

அழகிரி தன்னை சந்தித்தது மரியாதை நிமித்தமானது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

தந்தி டிவி

அழகிரி தன்னை சந்தித்தது மரியாதை நிமித்தமானது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி, அதிமுக கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த தனது தாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அழகிரி தன்னை சந்தித்ததாக கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்