அரசியல்

ஊழல் புகார் குறித்து, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் - அன்புமணி

தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர், அரசியல் பார்க்க கூடாது என கேட்டுக்கொண்டார். தேவைப்பட்டால், ஆளுநரை எதிர்த்து போராடவும் தயங்க மாட்டோம் என்றும் டாக்டர் அன்புமணி தெரிவித்தார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்