அரசியல்

மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மகப்பேறின் போது ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்காக சிங்கப்பூர் அரசுடன் தமிழக அரசு விரைவில் ஒப்பந்தம் ஒன்றை செய்யவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தந்தி டிவி

தமிழகத்தில் மகப்பேறின் போது ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்காக சிங்கப்பூர் அரசுடன் தமிழக அரசு விரைவில் ஒப்பந்தம் ஒன்றை செய்யவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கொப்பனாபட்டி அரசு சுகாதார நிலையத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரசவ வார்டை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

மகப்பேறு ஏற்படும் பெண்களுக்கு குறித்த நேரத்தில் சிகிச்சை அளித்து அவர்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை