அரசியல்

"ரூ.230 கோடி செலவில் நொய்யல் ஆறு தூர்வாரப்படும்" - அமைச்சர் வேலுமணி

நீர் நிலைகள் நிரம்ப காரணமான மழையை கொண்டாடும் வகையில் மாமழை போற்றலும் என்ற நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

தந்தி டிவி

நீர் நிலைகள் நிரம்ப காரணமான மழையை கொண்டாடும் வகையில் மாமழை போற்றலும் என்ற நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு குளங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்ட சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கி

கௌரவித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாவட்டம் 50 ஆண்டு கால

வளர்ச்சியை பெற்றுள்ளதாக கூறினார். 230 கோடி ரூபாய் செலவில் நொய்யல் ஆறு தூர்வரப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்