அரசியல்

"ரூ.230 கோடி செலவில் நொய்யல் ஆறு தூர்வாரப்படும்" - அமைச்சர் வேலுமணி

நீர் நிலைகள் நிரம்ப காரணமான மழையை கொண்டாடும் வகையில் மாமழை போற்றலும் என்ற நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

தந்தி டிவி

நீர் நிலைகள் நிரம்ப காரணமான மழையை கொண்டாடும் வகையில் மாமழை போற்றலும் என்ற நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு குளங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்ட சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கி

கௌரவித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாவட்டம் 50 ஆண்டு கால

வளர்ச்சியை பெற்றுள்ளதாக கூறினார். 230 கோடி ரூபாய் செலவில் நொய்யல் ஆறு தூர்வரப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு