அரசியல்

"ரூ.230 கோடி செலவில் நொய்யல் ஆறு தூர்வாரப்படும்" - அமைச்சர் வேலுமணி

நீர் நிலைகள் நிரம்ப காரணமான மழையை கொண்டாடும் வகையில் மாமழை போற்றலும் என்ற நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

தந்தி டிவி

நீர் நிலைகள் நிரம்ப காரணமான மழையை கொண்டாடும் வகையில் மாமழை போற்றலும் என்ற நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு குளங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்ட சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கி

கௌரவித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாவட்டம் 50 ஆண்டு கால

வளர்ச்சியை பெற்றுள்ளதாக கூறினார். 230 கோடி ரூபாய் செலவில் நொய்யல் ஆறு தூர்வரப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை