அரசியல்

"ஊராட்சி பகுதிகளில் தடை இல்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை" - அமைச்சர் தங்கமணி

"ரூ. 1,659 கோடி செலவில் மின் மேம்பாட்டு பணிகள்..." - அமைச்சர் தங்கமணி

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் ரூபாய் 10 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுக்கான திட்டங்களை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைத்து ஊராட்சி பகுதிகளுக்கும் தடை இல்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை