அரசியல்

"அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி அடையும்" - அமைச்சர் செல்லூர் ராஜு

"40 தொகுதிகளிலும் வெற்றி அடையும் வகையில் களப்பணி செய்கிறோம்" - அமைச்சர் செல்லூர் ராஜு

தந்தி டிவி

மதுரை, பழங்காநத்தம் அருகே உள்ள மாடக்குளத்தில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் தொட்டிகளை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக மட்டுமல்லாமல், எந்த கட்சி கோரிக்கை வைத்தாலும் அது மக்கள் கோரிக்கையாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். மேலும், அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி அடையும் வகையில் தேவையான பணிகளை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்