அரசியல்

"அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி அடையும்" - அமைச்சர் செல்லூர் ராஜு

"40 தொகுதிகளிலும் வெற்றி அடையும் வகையில் களப்பணி செய்கிறோம்" - அமைச்சர் செல்லூர் ராஜு

தந்தி டிவி

மதுரை, பழங்காநத்தம் அருகே உள்ள மாடக்குளத்தில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் தொட்டிகளை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக மட்டுமல்லாமல், எந்த கட்சி கோரிக்கை வைத்தாலும் அது மக்கள் கோரிக்கையாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். மேலும், அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி அடையும் வகையில் தேவையான பணிகளை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ