அரசியல்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு : பதிவாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கை ஏற்கனவே விசாரித்த அமர்வுக்கே மாற்றும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தந்தி டிவி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கை ஏற்கனவே விசாரித்த அமர்வுக்கே மாற்றும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது , இந்த வழக்கு தொடர்பாக கடந்த அமர்வில் விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு நிறைய உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதனால், நீதிபதி சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிட. உயர்நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி