அரசியல்

நேரத்திற்கு தகுந்தவாறு மாற்றி பேசுபவர் வைகோ - அமைச்சர் கடம்பூர் ராஜு

நேரத்திற்கு தகுந்தவாறு மாற்றி பேசுபவர் வைகோ என அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்.

தந்தி டிவி

முதற்கட்ட விசாரணையில் எப்ஐஆர் போடுவதும், விசாரணைக்கு பின்னர் உண்மை தன்மையை பொறுத்து ரத்து செய்யப்படுவதும் வாடிக்கையான ஒன்று தான் என ஆர்.கே.நகர் தொகுதி வழக்கு விவகாரம் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேரத்திற்கு தகுந்தவாறு மாற்றி பேசுபவர் வைகோ என்றும் விமர்சித்தார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்