அரசியல்

பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

இறுதித்தீர்ப்பு வரும் வரைஅனைவரும் நிரபராதிகள் - அமைச்சர் ஜெயக்குமார்

தந்தி டிவி

அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட யாரையும் பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். குட்கா முறைகேடு விவகாரத்தில், சிபிஐ நடத்திய அதிரடி சோதனை குறித்து சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர், இந்த பதிலை தெரிவித்தார். இறுதித்தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில், அனைவரும் நிரபராதிகள் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு