அரசியல்

பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

இறுதித்தீர்ப்பு வரும் வரைஅனைவரும் நிரபராதிகள் - அமைச்சர் ஜெயக்குமார்

தந்தி டிவி

அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட யாரையும் பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். குட்கா முறைகேடு விவகாரத்தில், சிபிஐ நடத்திய அதிரடி சோதனை குறித்து சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர், இந்த பதிலை தெரிவித்தார். இறுதித்தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில், அனைவரும் நிரபராதிகள் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு