அரசியல்

பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

இறுதித்தீர்ப்பு வரும் வரைஅனைவரும் நிரபராதிகள் - அமைச்சர் ஜெயக்குமார்

தந்தி டிவி

அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட யாரையும் பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். குட்கா முறைகேடு விவகாரத்தில், சிபிஐ நடத்திய அதிரடி சோதனை குறித்து சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர், இந்த பதிலை தெரிவித்தார். இறுதித்தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில், அனைவரும் நிரபராதிகள் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி