அரசியல்

"தமிழக அரசு மீது தேவை இல்லாத குற்றச்சாட்டை மத்தியில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்"

பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

தந்தி டிவி

காமராஜரின் 116 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, பெஞ்சமின், உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு மீது தேவையில்லாமல் மத்தியில் இருப்பவர்கள் குற்றச்சாட்டி வருவதாக கூறினார்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்