அரசியல்

முட்டை கொள்முதல் : பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - அமைச்சர் ஜெயக்குமார்

"முட்டை கொள்முதலுக்கு ரூ.4,000 கோடி ஒதுக்கீடு. எப்படி ரூ.5,000 கோடிக்கு ஊழல் நடந்திருக்கும்?"

தந்தி டிவி
முட்டை கொள்முதல் தொடர்பான மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். வெளிப்படை தன்மையுடன் ஒப்பந்தம் விடுவதில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்