அரசியல்

சீமான் வெளியிட்ட கருத்து விஷமத்தனமானது - அமைச்சர் ஜெயக்குமார்

ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சீமான் வெளியிட்ட கருத்து விஷமத்தனமானது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தந்தி டிவி

17 ஆண்டுகளாக மத்தியில் காங்கிரசுடன் இருந்து தமிழ்நாட்டின் உரிமை பறிக்கின்ற திட்டங்களை எல்லாம் திமுகவினர் கொண்டு வந்ததாக அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். புலியூர்குறிச்சி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர், பெண்களுடன் அமர்ந்து அ.தி.மு.க. வின் சாதனையை எடுத்துரைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், தமிழக உரிமையை பறிக்கின்ற திட்டங்களை எல்லாம் மீட்டெடுத்தது அதிமுக அரசு தான் என்றார். ராஜீவ்காந்தி படுகொலை குறித்து, சீமான் வெளியிட்ட கருத்து, விஷமத்தனமானது என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர் டி. ஜெயக்குமார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்