ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பாக இன்னும் பல உயர்தர நிறுவனங்கள் தமிழகத்திற்கு வர உள்ளதாக தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்தார்.