அரசியல்

வீட்டில் தேசிய கொடி ஏற்றினார் அமைச்சர் துரைமுருகன்

75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தனது வீட்டில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

தந்தி டிவி

75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தனது வீட்டில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள இல்லத்தில், சுமார் 5 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினார். 

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்