அரசியல்

வீட்டில் தேசிய கொடி ஏற்றினார் அமைச்சர் துரைமுருகன்

75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தனது வீட்டில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

தந்தி டிவி

75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தனது வீட்டில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள இல்லத்தில், சுமார் 5 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினார். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ