அரசியல்

வீட்டில் தேசிய கொடி ஏற்றினார் அமைச்சர் துரைமுருகன்

75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தனது வீட்டில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

தந்தி டிவி

75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தனது வீட்டில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள இல்லத்தில், சுமார் 5 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்