அரசியல்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலால் அதிர்ச்சி அடைந்த தொண்டர்

ஓட்டு போடும்போது பணம் கொடுத்தார்களே என்று அமைச்சர் கூறியதை கேட்டு அத்தொண்டர் அதிர்ச்சியடைந்தார்.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள பாலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், அதிமுக தொண்டர் ஒருவர் இதுவரை கட்சியிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தார். அதான் ஓட்டு போடும்போது பணம் கொடுத்தார்களே என்று அமைச்சர் கூறியதை கேட்டு அத்தொண்டர் அதிர்ச்சியடைந்தார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்