அரசியல்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலால் அதிர்ச்சி அடைந்த தொண்டர்

ஓட்டு போடும்போது பணம் கொடுத்தார்களே என்று அமைச்சர் கூறியதை கேட்டு அத்தொண்டர் அதிர்ச்சியடைந்தார்.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள பாலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், அதிமுக தொண்டர் ஒருவர் இதுவரை கட்சியிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தார். அதான் ஓட்டு போடும்போது பணம் கொடுத்தார்களே என்று அமைச்சர் கூறியதை கேட்டு அத்தொண்டர் அதிர்ச்சியடைந்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"