அரசியல்

220 பேருக்கு ரூ.59 லட்சம் மதிப்பிலான உதவிகள் - அமைச்சர் சி.வி.சண்முகம்

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டம்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 220 மாற்றுத்திறனாளிகளுக்கு 59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். தையல், மோட்டர் சைக்கிள் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. பின்னர் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை இரண்டாக பிரிப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் எனக் கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ