அரசியல்

220 பேருக்கு ரூ.59 லட்சம் மதிப்பிலான உதவிகள் - அமைச்சர் சி.வி.சண்முகம்

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டம்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 220 மாற்றுத்திறனாளிகளுக்கு 59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். தையல், மோட்டர் சைக்கிள் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. பின்னர் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை இரண்டாக பிரிப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் எனக் கூறினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு