அரசியல்

"என்ன பிரயோஜனம், ஒரு வேலையும் நடக்கலையே" - கொந்தளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் | Minister

தந்தி டிவி
• எல்லா இடங்களிலும் ஆய்வு செய்து என்ன பிரயோஜனம், ஒரு வேலையும் நடக்கலையே என்று, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடிந்து கொண்டார். கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னையை அடுத்த ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட கோவூர், பெரியபனிச்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மதனந்தபுரம் ஆகிய பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழை நீர் கால்வாய்கள் எவ்வாறு தூர்வாரப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். அப்போது அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரியிடம், எல்லா இடங்களையும் பார்த்து என்ன பிரயோஜனம், ஒரு வேலையும் நடக்கவில்லை என கடிந்து கொண்டார்.

T 20 World Cup | ENG vs NEP | இங்கிலாந்துக்கு தண்ணி காட்டிய நேபாள் - த்ரில் மேட்ச்

Aircraft Crash | Karnataka | நடுவானில் என்ஜின் கோளாறு - தலைகீழாக கவிழ்ந்து விமானம் கோர விபத்து

🔴LIVE : EPS || TVK Vijay || "விஜய் ஊழல்வாதி...அதற்கு இதுவே சாட்சி" - சரமாரியாக அட்டாக் செய்த ஈபிஎஸ்

🔴LIVE : ADMK || EPS பரபரப்பு பிரஸ்மீட்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு அனுமதி - பரபரப்பாகும் அரசியல் களம்