திருப்பதி கோயிலில் முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தரிசனத்திற்கு வர வேண்டும் - வெங்கய்யா நாயுடு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தரிசனத்திற்கு வர வேண்டும் என குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.