அரசியல்

இலங்கையில் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா - இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன்

இலங்கையின் கண்டிப்குதியில், செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தந்தி டிவி

செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

இலங்கை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனை சென்னை அசோக் நகரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையின் கண்டிப்குதியில், செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விழாவில் பங்கேற்பதற்காக, அரசு தரப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் வருவதாக உறுதியளித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்