அரசியல்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடத்த சிறப்பான ஏற்பாடுகள் - தமிழக அரசு

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டங்கள், வருகிற 30 ம் தேதி சென்னை - நந்தனம் ஓய் எம் சி ஏ மைதானத்தில் நடத்த சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டங்கள், வருகிற 30 ம் தேதி சென்னை நந்தனம் ஓய் எம் சி ஏ மைதானத்தில் நடத்த சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும் விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்றும், எம்ஜிஆர் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டு, நூற்றாண்டு நிறைவு விழா மலர் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்