அரசியல்

#MeToo : மத்திய அரசு சட்டம் இயற்றினால் அதை ஏற்போம்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி

"சிலநேரம் தவறுதலாக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது"

தந்தி டிவி

Me too விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு ஏதேனும் சட்டம் இயற்றினால், அதை தமிழக அரசும் ஏற்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தையொட்டி, கயத்தாறில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, me too hashtag, தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்