அரசியல்

Member T.R.B.Rajaa | பாதியிலிருந்து இசைக்கப்பட்ட தேசியகீதத்தை நிறுத்தி அமைச்சர் சொன்ன விஷயம்

தந்தி டிவி

சென்னையில் நடைபெற்ற ஆட்டோமொபைல் விற்பனையாளர்கள் சங்க கருத்தரங்கில் கலந்து கொண்ட தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பொதுநிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசியகீதமும் இசைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தேசியகீதம் பாதியிலிருந்து இசைக்கப்பட்டதை அவர் நிறுத்தியதை தொடர்ந்து மீண்டும் முழுமையாக இசைக்கப்பட்டது. பின்னர் உரையாற்றிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பொதுநிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து தான் முதலில் இடம்பெற வேண்டும் என்று கூறினார்.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு