அரசியல்

"அரசு ஊழியர்களை கைது செய்யக் கூடாது" - வைகோ

"மேகதாது அணை விவகாரத்தில் ஒப்புக்கு கடிதம்"

தந்தி டிவி

ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை தமிழக அரசு கைது செய்தால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். புதுக்கோட்டையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணைப் பிரச்சினையில் தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டே இருப்பது கண்துடைப்பு என்றார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்