அரசியல்

"அரசு ஊழியர்களை கைது செய்யக் கூடாது" - வைகோ

"மேகதாது அணை விவகாரத்தில் ஒப்புக்கு கடிதம்"

தந்தி டிவி

ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை தமிழக அரசு கைது செய்தால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். புதுக்கோட்டையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணைப் பிரச்சினையில் தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டே இருப்பது கண்துடைப்பு என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்