அரசியல்

"அரசு ஊழியர்களை கைது செய்யக் கூடாது" - வைகோ

"மேகதாது அணை விவகாரத்தில் ஒப்புக்கு கடிதம்"

தந்தி டிவி

ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை தமிழக அரசு கைது செய்தால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். புதுக்கோட்டையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணைப் பிரச்சினையில் தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டே இருப்பது கண்துடைப்பு என்றார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை