அரசியல்

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: "உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும்" - நாராயணசாமி

காவிரியில் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து, புதுச்சேரி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

காவிரியில் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து, புதுச்சேரி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ