அரசியல்

செப்.15ல் மதிமுக முப்பெரும் விழா மாநாடு: "மாநாட்டிற்கு ஸ்டாலின் வருகை தர உள்ளார்" - வைகோ

தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்றிரவு சந்தித்து பேசினார்.

தந்தி டிவி

தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்றிரவு சந்தித்து பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது, செப்டம்பர் 15 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள ம.தி.மு.க. மாநாட்டில், பங்கேற்குமாறு ஸ்டாலினுக்கு வைகோ அழைப்பு விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பொன்விழா மலரை வெளியிட்டு ஸ்டாலின் உரை நிகழ்த்த உள்ளதாக தெரிவித்தார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்