அரசியல்

செப்.15ல் மதிமுக முப்பெரும் விழா மாநாடு: "மாநாட்டிற்கு ஸ்டாலின் வருகை தர உள்ளார்" - வைகோ

தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்றிரவு சந்தித்து பேசினார்.

தந்தி டிவி

தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்றிரவு சந்தித்து பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது, செப்டம்பர் 15 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள ம.தி.மு.க. மாநாட்டில், பங்கேற்குமாறு ஸ்டாலினுக்கு வைகோ அழைப்பு விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பொன்விழா மலரை வெளியிட்டு ஸ்டாலின் உரை நிகழ்த்த உள்ளதாக தெரிவித்தார்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்