அரசியல்

செப்.15ல் மதிமுக முப்பெரும் விழா மாநாடு: "மாநாட்டிற்கு ஸ்டாலின் வருகை தர உள்ளார்" - வைகோ

தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்றிரவு சந்தித்து பேசினார்.

தந்தி டிவி

தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்றிரவு சந்தித்து பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது, செப்டம்பர் 15 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள ம.தி.மு.க. மாநாட்டில், பங்கேற்குமாறு ஸ்டாலினுக்கு வைகோ அழைப்பு விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பொன்விழா மலரை வெளியிட்டு ஸ்டாலின் உரை நிகழ்த்த உள்ளதாக தெரிவித்தார்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு