அரசியல்

ஊராட்சி செயலக கட்டடம் - திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்

தந்தி டிவி
• மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே, ஊராட்சி செயலக கட்டடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்துவைத்தார். குத்தாலம் அருகே கோமல் கிராமத்தில், 42 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி செயலகம் கட்டடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காரில் ஏற வந்த அமைச்சரை சந்தித்த அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், அரசுத் திட்டங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்