அரசியல்

ஊராட்சி செயலக கட்டடம் - திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்

தந்தி டிவி
• மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே, ஊராட்சி செயலக கட்டடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்துவைத்தார். குத்தாலம் அருகே கோமல் கிராமத்தில், 42 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி செயலகம் கட்டடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காரில் ஏற வந்த அமைச்சரை சந்தித்த அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், அரசுத் திட்டங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி