அரசியல்

ஊராட்சி செயலக கட்டடம் - திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்

தந்தி டிவி
• மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே, ஊராட்சி செயலக கட்டடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்துவைத்தார். குத்தாலம் அருகே கோமல் கிராமத்தில், 42 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி செயலகம் கட்டடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காரில் ஏற வந்த அமைச்சரை சந்தித்த அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், அரசுத் திட்டங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ