அரசியல்

மார்ச்-16ம் தேதி கூடும் மத்திய பிரதேச சட்டப்பேரவை:"பெரும்பான்மையை நிரூபிக்க கூடுகிறது பேரவை" - ஆளுநர்

மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் விதமாக சட்டப் பேரவை நாளை கூடுகிறது.

தந்தி டிவி
மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் விதமாக சட்டப் பேரவை நாளை கூடுகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அக்கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். அவருக்கு ஆதரவாக இதுவரை 22 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சி முதல்வர் கமல்நாத்-க்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், மார்ச் 16ஆம் தேதி, சட்டப்பேரவையை கூட்டுமாறு, ஆளுநர் லால்ஜி டான்டன் கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை