அரசியல்

மார்ச்-16ம் தேதி கூடும் மத்திய பிரதேச சட்டப்பேரவை:"பெரும்பான்மையை நிரூபிக்க கூடுகிறது பேரவை" - ஆளுநர்

மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் விதமாக சட்டப் பேரவை நாளை கூடுகிறது.

தந்தி டிவி
மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் விதமாக சட்டப் பேரவை நாளை கூடுகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அக்கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். அவருக்கு ஆதரவாக இதுவரை 22 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சி முதல்வர் கமல்நாத்-க்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், மார்ச் 16ஆம் தேதி, சட்டப்பேரவையை கூட்டுமாறு, ஆளுநர் லால்ஜி டான்டன் கூறியுள்ளார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?