அரசியல்

மனிதநேய மக்கள் கட்சி மாநாடு : எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது.

இதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி,ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை