அரசியல்

மனிதநேய மக்கள் கட்சி மாநாடு : எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது.

இதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி,ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு