அரசியல்

தனி ஆளாக நிற்க போகிறார் மம்தா பானர்ஜி - அமித்ஷா

தேர்தலின் போது மம்தா பானர்ஜி தனி ஆளாக நிற்க போகிறார் என்றும், மேற்கு வங்க மக்களுக்கு அவர் இழைத்த அநீதிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தேர்தலின் போது மம்தா பானர்ஜி தனி ஆளாக நிற்க போகிறார் என்றும், மேற்கு வங்க மக்களுக்கு அவர் இழைத்த அநீதிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள் பாஜகவில் இணைந்ததை அடுத்து, மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா நகரில் பாஜகவின் பேரணி நடைபெற்றது. இதில் காணொளி காட்சி மூலம் பங்கேற்ற அவர், மம்தாவின் ஆட்சியில் மேற்கு வங்க மக்கள் மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ