அரசியல்

தனி ஆளாக நிற்க போகிறார் மம்தா பானர்ஜி - அமித்ஷா

தேர்தலின் போது மம்தா பானர்ஜி தனி ஆளாக நிற்க போகிறார் என்றும், மேற்கு வங்க மக்களுக்கு அவர் இழைத்த அநீதிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தேர்தலின் போது மம்தா பானர்ஜி தனி ஆளாக நிற்க போகிறார் என்றும், மேற்கு வங்க மக்களுக்கு அவர் இழைத்த அநீதிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள் பாஜகவில் இணைந்ததை அடுத்து, மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா நகரில் பாஜகவின் பேரணி நடைபெற்றது. இதில் காணொளி காட்சி மூலம் பங்கேற்ற அவர், மம்தாவின் ஆட்சியில் மேற்கு வங்க மக்கள் மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை