அரசியல்

தனி ஆளாக நிற்க போகிறார் மம்தா பானர்ஜி - அமித்ஷா

தேர்தலின் போது மம்தா பானர்ஜி தனி ஆளாக நிற்க போகிறார் என்றும், மேற்கு வங்க மக்களுக்கு அவர் இழைத்த அநீதிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தேர்தலின் போது மம்தா பானர்ஜி தனி ஆளாக நிற்க போகிறார் என்றும், மேற்கு வங்க மக்களுக்கு அவர் இழைத்த அநீதிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள் பாஜகவில் இணைந்ததை அடுத்து, மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா நகரில் பாஜகவின் பேரணி நடைபெற்றது. இதில் காணொளி காட்சி மூலம் பங்கேற்ற அவர், மம்தாவின் ஆட்சியில் மேற்கு வங்க மக்கள் மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்