அரசியல்

வாக்குப் பதிவை நேர்மையாக நடத்துங்கள் - தேர்தல் ஆணையத்துக்கு மம்தா கடிதம்

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பா.ஜ.க. வின் தலையீடு இல்லாமல் தேர்தல் நடைபெறுவதை தோ்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் கூட்டாட்சி அமைப்பையும், ஜனநாயக நிறுவனங்களையும் தோ்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை