அரசியல்

மநீம கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி விலகல்...

தந்தி டிவி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்பெஷல் போர்ஸ் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரம்யா வேணுகோபால் கட்சியில் இருந்து விலகியுள்ளார். சம்பளம் வாங்கும் மேலாளர்களால் மக்கள் நீதி மய்யம் பாதிக்கப்படுவதாகவும், கமல்ஹாசனுக்கு முன்பை விட தற்போது உண்மையான ஆதரவாளர்கள் தேவை எனவும் கூறியுள்ள ரம்யா வேணுகோபால், கட்சியின் தலைவராக உள்ள கமல்ஹாசனை தவிர, மற்றவர்கள் யாரும் தலைவர்கள் போல செயல்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்....

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்