அரசியல்

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் : சிவசேனாவின் சாம்னா பத்திரிகை

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா' குற்றம் சாட்டியுள்ளது.

தந்தி டிவி
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதன் மூலம், பாஜக மறைமுகமாக அதிகாரத்தில் தொடர்வதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா' குற்றம் சாட்டியுள்ளது. ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கோரிய போது, உரிய மரபு பின்பற்றவில்லை என்றும், மகாராஷ்டிராவின் அரசியலை அறிய முடியாத சக்தி கட்டுப்படுத்துபோல உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது,

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்