அரசியல்

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் : சிவசேனாவின் சாம்னா பத்திரிகை

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா' குற்றம் சாட்டியுள்ளது.

தந்தி டிவி
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதன் மூலம், பாஜக மறைமுகமாக அதிகாரத்தில் தொடர்வதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா' குற்றம் சாட்டியுள்ளது. ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கோரிய போது, உரிய மரபு பின்பற்றவில்லை என்றும், மகாராஷ்டிராவின் அரசியலை அறிய முடியாத சக்தி கட்டுப்படுத்துபோல உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது,

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை