அரசியல்

"மஹாராஷ்டிரா மக்களின் நலனுக்காக இணைந்து பாடுபடுவோம்" - துணை முதலமைச்சர் அஜித் பவார் பேட்டி

துணை முதலமைச்சராக பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் மஹாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததாக தெரிவித்தார்.

தந்தி டிவி

துணை முதலமைச்சராக பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் மஹாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததாக தெரிவித்தார். மஹாராஷ்டிரா மக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க அயராது பாடுபடுவோம் என்றும் அவர் கூறினார்...

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?