அரசியல்

"மஹாராஷ்டிரா மக்களின் நலனுக்காக இணைந்து பாடுபடுவோம்" - துணை முதலமைச்சர் அஜித் பவார் பேட்டி

துணை முதலமைச்சராக பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் மஹாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததாக தெரிவித்தார்.

தந்தி டிவி

துணை முதலமைச்சராக பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் மஹாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததாக தெரிவித்தார். மஹாராஷ்டிரா மக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க அயராது பாடுபடுவோம் என்றும் அவர் கூறினார்...

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ