அரசியல்

"சிவசேனா நிச்சயம் ஆட்சி அமைக்கும்" : ஹிந்தி கவிதையை சுட்டிக்காட்டி சஞ்சய் ராவத் பதிவு

அலையை பார்த்து அச்சப்படுபவன், கடலை நீந்தி கடக்க முடியாது என்ற ஹிந்தி கவிஞர் சோகன்லால் துவிவேதி, எழுதிய பாடலை மேற்கோள்காட்டி, சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சி கொண்டுள்ளதாகவும் அதில் வெற்றி பெறும் என்றும் சஞ்சய் ராவத் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அலையை பார்த்து அச்சப்படுபவன், கடலை நீந்தி கடக்க முடியாது என்ற ஹிந்தி கவிஞர் சோகன்லால் துவிவேதி, எழுதிய பாடலை மேற்கோள்காட்டி, சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சி கொண்டுள்ளதாகவும் அதில் வெற்றி பெறும் என்றும் சஞ்சய் ராவத் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இதனிடையே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்கும் என்று அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் கக்தா சாண்ட்யா பத்வி கூறியுள்ளார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?