அரசியல்

"காங்கிரஸ் இதுவரை முடிவு எடுக்கவில்லை" - காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் தகவல்

மகாராஷ்டிர அரசியல் நிலவரத்தை காங்கிரஸ் கூர்ந்து கவனித்து வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் சவான் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மகாராஷ்டிர அரசியல் நிலவரத்தை காங்கிரஸ் கூர்ந்து கவனித்து வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் சவான் தெரிவித்துள்ளார். இதுவரை காங்கிரஸ் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார். தங்கள் முன்னுள்ள அனைத்து சாத்திய கூறுகளையும் ஆலோசித்து வருவதாகவும் அசோக் சவான் தெரிவித்தார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்