அரசியல்

"காங்கிரஸ் இதுவரை முடிவு எடுக்கவில்லை" - காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் தகவல்

மகாராஷ்டிர அரசியல் நிலவரத்தை காங்கிரஸ் கூர்ந்து கவனித்து வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் சவான் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மகாராஷ்டிர அரசியல் நிலவரத்தை காங்கிரஸ் கூர்ந்து கவனித்து வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் சவான் தெரிவித்துள்ளார். இதுவரை காங்கிரஸ் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார். தங்கள் முன்னுள்ள அனைத்து சாத்திய கூறுகளையும் ஆலோசித்து வருவதாகவும் அசோக் சவான் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை