அரசியல்

``மதுரை ஆதீனம் விவகாரம்.. பின்னணியில் அவர்கள்'' - அமைச்சர் சந்தேகம்

தந்தி டிவி

திமுக ஆட்சியின் மீதான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்து பேசியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்திரிகையைாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக ஆட்சியினால், எடப்பாடி பழனிசாமிக்குத்தான் வேதனை என்றும், தமிழக மக்களுக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மதுரை ஆதினத்தின் குற்றச்சாட்டின் பின்னால் பாஜகவினர் இருக்கலாம் எனவும் அமைச்சர் ரகுபதி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக