அரசியல்

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை - அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன்

எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர் செல்வமும் ராமர் - லட்சுமணன் போல இணைந்து செயல்பட்டு வருகின்றனர்

தந்தி டிவி

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் ஏற்றுக்கொள்வது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்று, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர் செல்வமும் ராமர் - லட்சுமணன் போல இருவரும் இணைந்து செயல்பட்டு வருவதாக விளக்கம் அளித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்