அரசியல்

முன்னாள் அமைச்சரின் நில மோசடி வழக்கு.. அதிரடி காட்டும் சிபிசிஐடி |

தந்தி டிவி

நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர், தற்போது ஜாமினில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த மோசடி வழக்கில், சுமார் ஐம்பது லட்ச ரூபாய் பணம், அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வரும் நிறுவனங்களுக்கு கைமாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, திண்டுக்கல் நேருஜிநகர் மற்றும் தடிக்கொம்பு பகுதியில் உள்ள டிரேடர்ஸ் நிறுவனங்களிலும், லந்தக்கோட்டை அருகே உள்ள ஸ்பின்னிங் மில்லிலும் சிபிசிஐடி போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்