அரசியல்

முன்னாள் அமைச்சரின் நில மோசடி வழக்கு.. அதிரடி காட்டும் சிபிசிஐடி |

தந்தி டிவி

நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர், தற்போது ஜாமினில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த மோசடி வழக்கில், சுமார் ஐம்பது லட்ச ரூபாய் பணம், அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வரும் நிறுவனங்களுக்கு கைமாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, திண்டுக்கல் நேருஜிநகர் மற்றும் தடிக்கொம்பு பகுதியில் உள்ள டிரேடர்ஸ் நிறுவனங்களிலும், லந்தக்கோட்டை அருகே உள்ள ஸ்பின்னிங் மில்லிலும் சிபிசிஐடி போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்