அரசியல்

முன்னாள் அமைச்சரின் நில மோசடி வழக்கு.. அதிரடி காட்டும் சிபிசிஐடி |

தந்தி டிவி

நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர், தற்போது ஜாமினில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த மோசடி வழக்கில், சுமார் ஐம்பது லட்ச ரூபாய் பணம், அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வரும் நிறுவனங்களுக்கு கைமாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, திண்டுக்கல் நேருஜிநகர் மற்றும் தடிக்கொம்பு பகுதியில் உள்ள டிரேடர்ஸ் நிறுவனங்களிலும், லந்தக்கோட்டை அருகே உள்ள ஸ்பின்னிங் மில்லிலும் சிபிசிஐடி போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை