அரசியல்

களத்தில் இருக்கும் 14 முக்கிய வேட்பாளர்கள்..பரபரக்கும் தேர்தல் களம்

தந்தி டிவி

வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தில 2 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில் எம்.பி கிரண் ராஜ் ரிஜிஜூ உட்பட மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 60 சட்டமன்ற தொகுதிகளில், 133 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 8 லட்சத்து 92 ஆயிரத்தி, 694 வாக்காளர்கள் உள்ள நிலையில், 2 ஆயிரத்தி 226 வாக்குச்சாவடிகள் உள்ளன. காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது.இங்கு சட்டசபைக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் ஜூன் 2ம் தேதி நடைபெறும்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை