அரசியல்

களத்தில் இருக்கும் 14 முக்கிய வேட்பாளர்கள்..பரபரக்கும் தேர்தல் களம்

தந்தி டிவி

வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தில 2 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில் எம்.பி கிரண் ராஜ் ரிஜிஜூ உட்பட மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 60 சட்டமன்ற தொகுதிகளில், 133 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 8 லட்சத்து 92 ஆயிரத்தி, 694 வாக்காளர்கள் உள்ள நிலையில், 2 ஆயிரத்தி 226 வாக்குச்சாவடிகள் உள்ளன. காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது.இங்கு சட்டசபைக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் ஜூன் 2ம் தேதி நடைபெறும்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்