அரசியல்

களத்தில் இருக்கும் 14 முக்கிய வேட்பாளர்கள்..பரபரக்கும் தேர்தல் களம்

தந்தி டிவி

வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தில 2 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில் எம்.பி கிரண் ராஜ் ரிஜிஜூ உட்பட மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 60 சட்டமன்ற தொகுதிகளில், 133 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 8 லட்சத்து 92 ஆயிரத்தி, 694 வாக்காளர்கள் உள்ள நிலையில், 2 ஆயிரத்தி 226 வாக்குச்சாவடிகள் உள்ளன. காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது.இங்கு சட்டசபைக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் ஜூன் 2ம் தேதி நடைபெறும்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்